Kishore Kumar Hits

Sirpy - Naan Medaimeethu Paadum şarkı sözleri

Sanatçı: Sirpy

albüm: Gokulam


நான் மேடை மீது பாடும்
தென்றல் காற்று
திசை யாவும் பூவைத் தூவும்
எந்தன் பாட்டு
அலையோடு நானே
இசை பாடுவேனே
நான் பாட
சபை ஆட
என் ராகமே
நனனனனன
என்றும் வாழுமே
நனனனனன
என் ராகமே
நனனனனன
என்றும் வாழுமே
நான் மேடை மீது பாடும்
தென்றல் காற்று
திசை யாவும் பூவைத் தூவும்
எந்தன் பாட்டு
லலலலலால லலலா
லலலலலால லலலா
லாலலால லாலலால லாலலாலலா
லாலலால லாலலால லாலலாலலா
லலலாலலால லால லால லால லால லால லால
லால லால லால லால
ஆற்றில் ஆடும் நாணலாய்
கீதம் ஒன்று பாடினேன்
கீதம் ஒன்று பாடினேன்
காற்றில் ஆடும் தீபமாய்
சோகம் ஒன்றை மூடினேன்
சோகம் ஒன்றை மூடினேன்
வாழும் இந்த நாளிலே
பாடல் போதுமே
ராகதேவன் கோவிலில்
நாளும் நாளும் தேவையாக
மலர்ச்சோலையில்
தினம் நீந்தும் மேகமாய்
ஆடிப்பாடலாம்
நாளும் வானம்பாடியாய்
ப நி ரீ கரி ச நி சக
ப த ப மக மக ச
ப நி ரி நி ச க கப நிச க ரி ச நி
என் ராகமே நனனனனன
என்றும் வாழுமே நனனனனன
என் ராகமே நனனனனன
என்றும் வாழுமே நனன
நான் மேடை மீது பாடும்
தென்றல் காற்று
திசை யாவும் பூவைத் தூவும்
எந்தன் பாட்டு
போகும் வாழ்க்கைப் பாதையில்
எல்லை என்பது இல்லையே
எல்லை என்பது இல்லையே
மீட்டும் எந்தன் வீணையில்
தோல்வி என்றும் இல்லையே
தோல்வி என்றும் இல்லையே
பூக்கள் எந்தன் பாட்டிலே
தாளம் போடுமே
கேட்கும் அந்த ஓடையும்
பாடும் பாடும் சேர்ந்து பாடும்
மேகம் ஆகினும்
பல ராகம் பாடுவேன்
ஜீவன் யாவிலும்
நாளும் ராகம் தேடுவேன்
ப நி ரீ கரி ச நி சக
ப த ப மக மக ச
ப நி ரி நி ச க கப நிச க ரி ச நி
என் ராகமே
நனனனனன
என்றும் வாழுமே
நனனனனன
என் ராகமே
நனனனனன
என்றும் வாழுமே
நான் மேடை மீது பாடும்
தென்றல் காற்று (காற்று)
திசை யாவும் பூவைத் தூவும்
எந்தன் பாட்டு (பாட்டு)
அலையோடு நானே
இசை பாடுவேனே
நான் பாட
சபை ஆட
என் ராகமே
நனனனனன
என்றும் வாழுமே
நனனனனன
என் ராகமே
நனனனனன
என்றும் வாழுமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar