Kishore Kumar Hits

Pr Moses Rajasekar - Ullam Eallam şarkı sözleri

Sanatçı: Pr Moses Rajasekar

albüm: Kirubaye Deva Kirubaye, Vol. 03


உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது
உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
கருவில் அநாதையானேன்
தெருவினில் நான் கிடந்தேன்
கருவில் அநாதையானேன்
தெருவினில் நான் கிடந்தேன்
அருகினில் வந்து என்னை
அணைத்த அன்பு தெய்வமே
அருகினில் வந்து என்னை
அணைத்த அன்பு தெய்வமே
உந்தனின் அன்பை நான் என்ன என்று சொல்லுவேன்
உந்தனின் அன்பை நான் என்ன என்று சொல்லுவேன்
அற்புதமே அதிசயமே உம்மை
நான் என்றும் துதிப்பேன்
அற்புதமே அதிசயமே உம்மை
நான் என்றும் துதிப்பேன்
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது
கேற்றிட ஒருவரில்லை
ஆற்றிட யாருமில்லை
கேற்றிட ஒருவரில்லை
ஆற்றிட யாருமில்லை
தூற்றிட பலருண்டு
சேற்றை வீசும் மனிதருண்டு
தூற்றிட பலருண்டு
சேற்றை வீசும் மனிதருண்டு
ஏற்றிடும் என் விளக்கை
தேற்றும் எந்தன் தெய்வமே
ஏற்றிடும் என் விளக்கை
தேற்றும் எந்தன் தெய்வமே
சற்பரனே பொற்பரனே உம்மை
நான் என்றும் துதிப்பேன்
சற்பரனே பொற்பரனே உம்மை
நான் என்றும் துதிப்பேன்
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
உள்ளம் எல்லாம் உருகுதய்யா
உந்தன் அன்பை நினைக்கையிலே
தன்னாலே கண்ணு கலங்குது
கர்த்தாவே உம்மை நினைக்குது
ஊரெல்லாம் சென்றிடுவேன்
உந்தன் நாமம் பறை சாற்றுவேன்
ஊரெல்லாம் சென்றிடுவேன்
உந்தன் நாமம் பறை சாற்றுவேன்
தெருவெல்லாம் ஏசுவே என்று
உம் நாமம் உயர்த்திடுவேன்
தெருவெல்லாம் ஏசுவே என்று
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆளுகை செய்யும் என்னை
எந்தன் அன்பு தெய்வமே
ஆளுகை செய்யும் என்னை
எந்தன் அன்பு தெய்வமே
உம்மையன்றி இவ்வுலகில்
ஆறுதல் எனக்கு யாருமில்லை
உம்மையன்றி இவ்வுலகில்
ஆறுதல் எனக்கு யாருமில்லை
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே
இந்த தெள்ளுப் பூச்சிக்கும்
நல்ல வாழ்க்கையை தந்தீரே
என்னை நல்லவனாக்கி அல்லையில் வைத்துக் கொண்டீரே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar