Kishore Kumar Hits

Sathyaraj - Thalattu Naal şarkı sözleri

Sanatçı: Sathyaraj

albüm: Thambi


கை பையில் சந்தோசம்
காத்தோட பூ வீசும்
வண்ணத்து தாளுக்குள் அன்பாகுறோம்
பூமிக்கு வேணும்முன்னு
விண் தாவும் மீன் ஒன்னு
வந்தாளே இந்நாளே கொண்டாடுறோம்
எந்த சோகங்கள் வந்தாலும்
நான் உன்னை சுத்தி
இருப்பேன் தடுப்பேன் நீ பூத்திட
எந்த சாமிக்கு முன்னாலும்
நான் கேட்பதெல்லாம்
சிரிச்சு செழிச்சி நீ வாழ்ந்திட
தாலாட்டு நாள் உந்தன்
தாலாட்டு நாள் இங்கு
தாலாட்டு நாள் உன்னை
பாராட்டும் நாள் அந்த
மேகங்கள் தேன் சொட்ட
காற்றெல்லாம் கை கொட்ட
பூமிக்கு நீ வந்த
தாலாட்டு நாள் கூறுவேன்
நம் வாழ்க்கையே மண் சேரவே
நாம் பெற்ற கடன்தானே
அதை தீர்க்கவே எல்லோரிடம்
சிரிப்பூட்டி நகர்ந்தோம்
வாழ்வில் நீ இன்று காண்பிக்கும் பாசங்கள்
வேறெல்லாமே வேண்டாத வேஷங்கள்
விழாவோ கனாவோ
விழாத வினாவோ
உன் கைகள் மேலே நின்று
தோள் சாய்க்கும் நேசங்கள்
தாலாட்டு நாள் உந்தன்
தாலாட்டு நாள் இங்கு
தாலாட்டு நாள் உன்னை
பாராட்டும் நாள் அந்த

மேகங்கள் தேன் சொட்ட
காற்றெல்லாம் கை கொட்ட
பூமிக்கு நீ வந்த
தாலாட்டு நாள் கூறுவேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar