Kishore Kumar Hits

Vani Jairam - 12kanaithilam şarkı sözleri

Sanatçı: Vani Jairam

albüm: Thiruppavai


கனைத்திளங் கற்றெருமை
கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே
நின்று பால்சோர
நனைத்தில்லம் சேறாக்கும்
நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின்
வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக்
கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப்
பாடவும் நீ வாய்திறவாய்
சினத்தினால் தென்னிலங்கைக்
கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப்
பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய்
ஈதென்ன பேருறக்கம்?
இனித்தான் எழுந்திராய்
ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும்
அறிந்தேலோ ரெம்பாவாய்
அனைத்தில்லத்தாரும்
அறிந்தேலோ ரெம்பாவாய்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar