Kishore Kumar Hits

G. V. Prakash - Manjal Veyil Maalaiyilae şarkı sözleri

Sanatçı: G. V. Prakash

albüm: Manjal Veyil Maalaiyilae


பொன் மஞ்சள் மாலை பொன் மஞ்சள் வெயில் மாலை பெண்ணே
என் நெஞ்சில் காதல் என் நெஞ்சம் எல்லாம் காதல் கண்ணே
கண் பேசிக்கொள்ள கை வீசிச்செல்ல
என் காதல் சொல்ல என்னோடு வந்தாய் அதுவே போதும்
காற்றெல்லாம் மெல்ல காத்தாடி செல்ல
நான் சாய்ந்து கொள்ள உன் தோலை தந்தால் அதுவே போதும்
உன்னாலே என் வானம் என் பூமி எல்லாமே அழகாச்சே
என் வீடும் உனை தேடும் எப்போது வருவாய் அழகே

சொல்லாமலே சொல்லாமலே என் காதலை மூடியே வைக்கிறேன்
தல்லாமலே நாட்களை நீ சொல்லவே உன்னுடன் நிற்கிறேன்
ஹே உன் பேரை சொன்னாலே நான் பார்பேன் தன்னாலே
என் பேரே வேண்டாமே வேண்டாமே
நாம் சேர்த்து சென்றாலே நிழல் ஒன்று மண்மேலே
விழத்தானே கண்டேனே கண்டேனே
உன்னாலே என் வானம் என் பூமி எல்லாமே அழகாச்சே
என் வீடும் உன்னை தேடும் எப்போது வருவாய் அழகே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar