Kishore Kumar Hits

Gangai Amaran - Empattu Empaattu (From "Poomani") şarkı sözleri

Sanatçı: Gangai Amaran

albüm: Sangeetha Utsavam - Ilaiyaraaja & Gangai Amaran Isai Mazhai


ஹே ஹேஹேஹே
ஹே ஹேஹே ஹே ஹே ஹே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்ன பழுது பாக்கணும்
எனக்குள்ள அழுது தீக்கணும்
அடி மானே
உன் நெஞ்ச துவைக்கிற ராகமிது
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து

அழகான மாடத்திலே
வந்த கிளி இரண்டு
வந்த கிளி இரண்டு
அதில் ஆலோலம் பாடி மனம்
நொந்த கிளி ஒன்று
நொந்த கிளி ஒன்று
காத்திருந்த சின்ன கிளி
காயம் பட்டு கத்துதடி
நேத்து வந்த வண்ணக்கிளி
நெஞ்ச நெஞ்ச கொத்துதடி
இள மானே
தத்தளிக்கும் ஒத்தை கிளி
தாவுதடி வெட்டுக் கிளி
நிழல் தேடும் கிளி இங்கே
நிஜம் காணுமா
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்ன பழுது பாக்கணும்
எனக்குள்ள அழுது தீக்கணும்
அடி மானே
உன் நெஞ்ச துவைக்கிற ராகமிது
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து

ஆத்தோரம் வேலி கட்டி
நந்தவனம் போட்டேன்
நான் நந்தவனம் போட்டேன்
அதில் அழகாக மலர் செடிகள்
நட்டு வைத்து வளர்த்தேன்
நான் நட்டு வைத்து வளர்த்தேன்
பூ மலர வந்ததெல்லாம்
புத்தம் புது வாசமடி
பூப்பறிக்க வந்தவளோ
புத்தியில மோசமடி
அடி மானே
கையில் உள்ள முத்துச்சரம்
பத்திரமா வச்சிக்கனும்
ஒரு நூலு பிரிஞ்சாலும் உதிர்ந்தோடுமே
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து
உன் பொழுது போகணும்
எனக்கோ பொழப்ப பாக்கணும்
உன்ன பழுது பாக்கணும்
எனக்குள்ள அழுது தீக்கணும்
அடி மானே
உன் நெஞ்ச துவைக்கிற ராகமிது
என் பாட்டு என் பாட்டு
நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு
தாவி வரும் தேனூத்து

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar