Kishore Kumar Hits

Devan Ekambaram - Kallurivaanil şarkı sözleri

Sanatçı: Devan Ekambaram

albüm: Pennin Manathai Thottu (Original Motion Picture Soundtrack)


கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ
Haiku'வே haiku'வே
High speed'ல் வந்தாயே
Eye brow'வை மேல் தூக்கி
I love you என்றாயே
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
Haiku'வாய் haiku'வாய்
I love you என்றாயே

April may எப்போதும்
வெப்பத்தில் வெப்பத்தில்
என்றாலும் எண்ணங்கள்
தெப்பத்தில் தெப்பத்தில்
Dolphin'கள் துள்ளாதா
உள்ளத்தில் உள்ளத்தில்
உள்ளுக்குள் உண்டாகும்
வெள்ளத்தில் வெள்ளதில்
பொல்லாத ஆடவா
நான் பூப்பந்து ஆடவா
உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா
இச்சென்று சத்தங்கள்
உண்டாக கூடும் கூடும்
சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பூ பூ பூ பூச்செண்டு
புயலில் போராடும்
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ

பெண்ணோட pulse என்ன
பார்த்தேனே பார்த்தேனே
Stethoscope வைக்காமல்
சொல்வேனே சொல்வேனே
செவ்வாழை மேனிக்குள்
என்னையா என்னையா
Scanning நான் செய்யாமல்
சொல்லையா சொல்லையா
நான் பார்த்தால் பாவமா
நீ நாள் பார்த்து பார்க்கவா
Urgent'ஆ operation செய்கின்ற case'ம் உண்டு
அன்பே உன் ஆசை தான்
Operation case அல்ல
எல்லைக்குள் நில்லென்றால்
என் நெஞ்சம் மீறும் இன்று
கண்ணாளா நம் காதல்
Kargil war போர் அல்ல
த த த தள்ளாதே
இளமை ஏற்காதே
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
உன்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ
Haiku'வே haiku'வே
I love you என்றாயே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar