Kishore Kumar Hits

Jecin George - Chellakannane şarkı sözleri

Sanatçı: Jecin George

albüm: Chellakannane


(தாராராரா ராரா ராராரா)
(என் செல்லக்குட்டியே)

யார் இவனோ?
கண் தேடியதோ?
காத்திருந்த, என் காதலனோ?
கண்ணகளுக்குள், தென்றல் இதோ?
பார்ததுமே, மின்சாரம் இதோ?
என் செல்லக் கண்ணணே
என் கண்ணின் மனியே
நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அனைக்க
ஒரு முத்தம் குடுக்க
என் நெஞ்சம் தவிக்க

(என் செல்லக்குட்டியே)
(ஓஓஓ)
(என் கண்ணின் மணியே)
கண்களில் மௌனம் வார்த்தையில் தாபம்
தேவையா கண்ணே இந்தக் கோபம்?
மூச்சினில் வேகம், பேச்சினில் பாரம்
தாங்குமா கண்ணே நானும் பாவம்?
என் காதலை
நீயும் தீண்டாமல் தீண்டிவிட்டாய்
நானும் lockdown ஆனேனே
நீ அழுதால்
அந்த மேகங்கள் கிழே வரும்
உன் கண்கள் துடைக்கும்
என் செல்லக் கண்ணணே
என் கண்ணின் மனியே
நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அனைக்க
ஒரு முத்தம் குடுக்க
என் நெஞ்சம் தவிக்க

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar