Kishore Kumar Hits

Harish Sivaramakrishnan - Mayathe şarkı sözleri

Sanatçı: Harish Sivaramakrishnan

albüm: Mayathe


മുകിലേ മായാതെ നീ
മഴനീർ വിരലായൊരെൻ
മിഴിയിൽ മഷിയായി മെല്ലെ
പറയാതെഴുതും പോലെ കുളിരായി തൊടുമോ?
മുകിലേ,മുകിലേ
ഗ രി സ നി, ഗ, ഗ, ഗ
ഗ രി സ നി, പ മ മ, ഗ
ഗ രി സ നി രി രി സ, പ മ മ മ, ഗ
ഗ രി സ നി, ഗ, ഗ, ഗ
ഗ രി സ നി, പ മ മ, ഗ
ഗ രി സ നി രി രി സ, പ മ മ, മ ഗ
வருகிறாய் விழி விரிகிறேன் என் காதோரம் நீ
நுழைந்தாலே நான் சாய்கிறேன்
அலைகிறேன் நான் தொலைகிறேன் உன் பின்னால் ஏனோ நான்
போகிறேன், போகிறேன் தன்னாலே

முதலாய் நான் காண்கிறேன்
முழுதும் ஏன் மாறினேன்
காலை நேரம் எல்லாம் நீதானோ கண்ணுக்குள்ளே வந்து சாய்ந்தாயோ
இவளே இதமாய்
Oh, ഇവനേ സുഖമായ്, ആ

பார்பது எல்லாம் உன் முகமாகும் மெதுவாய் நினைவில் நுழைந்தாய்
காற்றலை எல்லாம் உன் விரலாகும் அழகாய் வருடி கடந்தாயே
வாசனை எல்லாம் முழு நிறைவாகும் உறங்கும் பொழுதும் உணர்ந்தேனே
இதுபோல் நானும் இருந்ததும் இல்லை புதிதாய் பிறந்தேனே
வருகிறாய் விழி விரிகிறேன் என் காதோரம் நீ
நுழைந்தாலே நான் சாய்கிறேன்
அலைகிறேன் நான் தொலைகிறேன் உன் பின்னால் ஏனோ நான்
போகிறேன், போகிறேன் தன்னாலே
മുകിലേ
രി മ, പ നി സ
രി മ, പ നി രി
രി മ, പ സ ഗ
മുകിലേ,മുകിലേ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar