Kishore Kumar Hits

Jasinthan Sasithasan - En Ethirkalam şarkı sözleri

Sanatçı: Jasinthan Sasithasan

albüm: En Payanam


எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே
எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே
என்னுடையவரே நான் உம்முடையவளே
என்னுடையவரே நான் உம்முடையவளே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே
எனக்காக நீர் வைத்துள்ள திட்டங்கள் பெரியதே
அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே
அவை நான் அறிந்துகொள்ள உந்தன் ஆவி போதுமே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்
என் தேவைகளெல்லாம் அறிந்தவரே
என் இதயம் புரிந்தவரே
முடிவெடுப்பேன் எந்தன் வாழ்விலே
உம்மை மகிழ செய்யவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar