Kishore Kumar Hits

Ravi Bharath - Sila Nerangalil şarkı sözleri

Sanatçı: Ravi Bharath

albüm: Aayathamaa, Vol. 6


சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்

இறவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
இரவில் அந்த வேளையில்
எழுந்தேன் நான் எழுந்தேன்
அறையில் ஒரு மூலையில்
அழுதேன் நான் அழுதேன்
துக்கத்தின் மிகுதியால்
ஜெபிக்க முடியல
அழுது தீர்த்துட்டேன்
கண்களில் நீர் இல்ல கண்களில் நீர் இல்ல
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்

உங்கள நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அதை நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல
உங்கள நம்பி வாழுறேன்
வேற யாரும் எனக்கில்ல
வசனம் அதை நாடுறேன்
வேற ஏதும் துணைக்கில்ல
என்னோட காயமெல்லாம்
நீங்கதான் கட்டிடணும்
உம்மோட பார்வையெல்லாம்
எம் மேல பட்டிடணும்
எம் மேல பட்டிடணும்
சில நேரங்களில் சில நேரங்களில்
என்னால் முடியாமல் துடிக்கிறேன்
நான் யார் அறியாமல் தவிக்கிறேன்
உந்தன் தேவன் நானே
உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
உந்தன் தேவன் நானே
உன்னை தாங்கிடுவேன்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
நானே உனக்கென்றும் ஆறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்
என் வார்த்தை அது உன் தேறுதல்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar