Kishore Kumar Hits

S. J. Berchmans - Neethiyil Nilaithirundu şarkı sözleri

Sanatçı: S. J. Berchmans

albüm: Jebathotta Jayageethangal, Vol. 26


லா லா லா...
லா லா லா...
நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்
லா லா லா...
நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்

தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
தேவனே நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா

நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்

ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்

உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்
லா லா லா...
லா லா லா...
படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா
அல்லேலூயா ஓசான்னா

நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்
நீதியில் நிலைத்திருந்து உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது உம்
சாயலால் திருப்தியாவேன்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar