Kishore Kumar Hits

Siddhu Kumar - Mayilaanjiye - From "Sivappu Manjal Pachai" şarkı sözleri

Sanatçı: Siddhu Kumar

albüm: Mayilaanjiye (From "Sivappu Manjal Pachai")


ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
சாஞ்சி பாரடி
சாஞ்சே போனேன்டி
கன்னத்தோட கன்னம் வச்சி
கிச்சு கிச்சு மூட்டி போரடி
நீ சொன்ன வார்த்த
நான் சேர்த்து வெச்சேன்
என் மூச்சு காத்தா
நான் மாத்தி வெச்சேன்
எஞ் சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல
ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
உள்ளங்கைகுள்ளே முகம் வச்சி
ஒட்டி கொள்ள
காலம் பூரா நீ வேணும்
உன்ன பாக்காத ஒத்த நொடி
நெஞ்சுக்குள்ள
ஏனோ கண்ணீரா மாறி தெறிக்கும்
நீயில்லா நாளென
நெனைச்சி நான் பாக்கல
கைகள் கோக்கனும் தெனம்
மூச்சத மொத மொற
விரலுல பாக்குறேன்
கூசுதா நடுங்குதா
மிஞ்சிய மாட்ட உன் கால் எடுத்து
இதமா நெஞ்சோடு வைப்பேனே
கொஞ்சிய தோளுல சாஞ்சிருப்பேன்
உசுரே என் தாரம் வா நீ தானே
எஞ் சிறு மைலாஞ்ஜியே
மயங்கிடு நெஞ்சுக்குள்ள
எஞ் சிறு கள்ளலியே
தவிக்குது உள்ளுக்குள்ளே
எனக்கென நீ இருந்தா
ஒருத்தரும் தேவை இல்ல
மடியில தூங்க செஞ்சா
சாகவும் பயமே இல்ல
ஆத்தி யாரடி
ஏக்கம் தாரடி
கொத்து கொத்தா ஆசை வெச்சி
மொத்தமாக தூக்கி போரடி
கொத்து கொத்தா
ஆசை வெச்சி மொத்தமாக
தூக்கி போரடி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar