Kishore Kumar Hits

Naresh Iyer - Yaayum - From "Sagaa" şarkı sözleri

Sanatçı: Naresh Iyer

albüm: Yaayum (From "Sagaa")


யாயும் ஞாயும் யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
ஏ லே லே லே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
ஏ லே லே லே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
பாக்காத நேரத்தில் பாக்குறதும்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்
கண்ணாடி முன்னாடி பேசுறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஏ லே லே லே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
ஏ லே லே லே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
யாயும் ஞாயும் யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே
பாத தெரியாம நடக்குறதும்
சிறகே இல்லாம பறக்குறதும்
உன்னோட நெனப்பில் இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஏ லே லே லே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலைஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியா
ஏ லே லேலே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
ஏ லே லே லே லே லே லே
ஏ லே லே லே லே லே லே ஏ
யாயும் ஞாயும் யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை
நெஞ்சம்தாம் கலந்தனவே
கலந்தனவே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar