Kishore Kumar Hits

Asborn Sam - Vanangalaiyum şarkı sözleri

Sanatçı: Asborn Sam

albüm: Neer Oruvarae


வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் - 2
பூமியையும் அதில் உள்ளவைகளும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே - 2
தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி - 2
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும் - 2
- நீர் ஒருவரே
சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே - 2
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை
பெயர் சொல்லி அழைத்தவர் - 2
- நீர் ஒருவரே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar