Kishore Kumar Hits

Ranjani - Ithazhodu Ithazh Serum şarkı sözleri

Sanatçı: Ranjani

albüm: Mannukul Vairam


இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடிமீது தலை வைத்து
மடிமீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
இதழோடு
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

என் பேரை மறந்து நான் இருந்தேன்
நீ எந்தன் நினைவாக வந்தாய்
ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்
கச்சேரி கேளாத இசை உண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம் தானே
என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில் தானே
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்
கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீ இன்றி நகராது நாட்கள்
கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடிமீது தலை வைத்து
கண்ணா உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar